ஸ்ரீ அம்பாரை வில்லானின் வருடாந்த மாசி மக திருவிழாவின் 7ம் நாள் திருவிழாவான வேட்டைத்திருவிழா கடந்த 19-02-2016 அன்று இடம்பெற்றது. பிற்பகல் 5 மணியளவில் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளிய விநாயகப்பெருமான்  பிரதான வீதி வழியாக கண்ணகியம்மன் ஆலய முன்றலை அடைந்து அங்கு இடம்பெற்ற கிரியைகளை தொடர்ந்து திரு வேட்டை இடம்பெற்றது. 

















 
Top