(பரணி)யாழ் பூங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று கோட்டைக்கல்லாறு  மகா வித்தியாலய மாணவர்கள்   வித்தியாலய  முன்பாக கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 
Top