சுமார் 100 பக்தர்களுடன் ஆரம்பமான தலயாத்திரை
கோட்டைக்கல்லாறு புனித பாதயாத்திரை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயம் நோக்கிய புனித பாதயாத்திரையானது நேற்று(2016.07.18) காலை 6 மணியளவில் கோட்டைக்கல்லாறு ஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமானது. இவ் யாத்திரையில் எமது கிராமத்தை சேர்ந்தசுமார் 100 பக்த அடியார்களுடன் ஆரம்பமானது .