13.06.2016 அன்று அம்மனின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான  உற்சவமானது  எமது கிராமத்து  5 வட்டார  பொதுமக்களால் சிறப்பாக நாடத்தப்பட்ட திருச்சடங்குகளை தொடர்ந்து 19-06-2016 அதிகாலை இடம்பெற்ற தீமிதிப்பு   மற்றும்  2ம் வட்டார மக்கள் சார்பில் பாடப்பட்ட திருக்குளிர்த்தியுடன்  இனிதே நிறைவுற்றது.



























 
Top