13-06-2016- இரவு 7.00 மணிக்கு அம்பாரைவில் பிள்ளையார் ஆலயத்தில் பிள்ளையார் பூசை, இரவு 8.30 மணிக்கு அம்பாள் ஆலய திருக்கதவு திறத்தல், நள்ளிரவு பூரண கும்பம் நிறுத்துதல் ,அதிகாலை 4.00 மணியளவில் பொதுமக்கள் சார்பில் திருச்சடங்கும் இடம்பெறும்
14-06-2016- பிற்பகல் 4.00 மணியளவில் 2ம் வட்டார மக்களின் திருச்சடங்கும் இரவு அம்மன் ஊர் வீதி வருத்தலும்
15-06-2016- பிற்பகல் 4.00மணியளவில் 3ம் வட்டார மக்களின் திருச்சடங்கு
16-06-2016- பிற்பகல் 4.00மணியளவில் 4ம் வட்டார மக்களின் திருச்சடங்கும் இரவு அம்மன் ஊர் வீதி வருத்தலும்
17-06-2016- பிற்பகல் 4.00மணியளவில் 5ம் வட்டார மக்களின் திருச்சடங்கு
18-06-2016- பிற்பகல் 4.00மணியளவில் 1ம் வட்டார மக்களின் திருச்சடங்கும் நள்ளிரவு 12 மணிக்கு பூரண கும்பம் நிறுத்தலும் ,தீக்குழி முட்டலும், தவநிலையும்
19-06-2016-அதிகாலை 5 மணிக்கு தீமிதிப்பு காலை 7 மணிக்கு நெற்தானிய காணிக்கை(மடிப்பிச்சை) இரவு 11.30 மணிக்கு 2ம் வட்டார மக்கள் சார்பில் திருக்குளிர்த்தி பாடுதல்
20-06-2016- அதிகாலை 3 மணிக்கு அம்மன் ஊர்வீதி வலம்வந்து சமுத்திர கும்பம் சொரிதலும் வாழிபாடி அம்மன் திருக்கதவடைத்தலும்
தீமிதிப்பு 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை