சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தினால் வருடா வருடம் நடத்தப்படும் பரிசளிப்பு விழாவானது  எதிர்வரும் 25-Oct-2015 அன்று கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலய கேட்போர்கூட மண்டபத்தில் காலை 8.30 மணி  அளவில் நடைபெறவுள்ளது. இவ் நிகழ்வானது  அவர்களது உத்தியோபூர்வ  இனையத்தளம் மூலம் நேரடி ஒலிபரப்பப்பட உள்ளது..




 
Top