ஆணின் சடலம் கரையொதுங்கியுள்ளது A+ A- Print Email சற்று முன்னர் ஒந்தாச்சிமடம் கோட்டைக்கல்லாறு பாலம் அருகே அடையாளம் காணப்படாத ஓர் ஆணின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.