கோட்டைக்கல்லாறு புனித பாதயாத்திரை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயம் நோக்கிய புனித பாதயாத்திரையானது நேற்று(2015.07.29) காலை 6 மணியளவில் கோட்டைக்கல்லாறு ஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமானது. இவ் யாத்திரையில் எமது கிராமத்தை சேர்ந்த பலஅடியார்கள் கலந்துகொண்டனர்.






 
Top